Tuesday, August 9, 2011

............உயிர் பிரிந்தது ...........


கத்தி இல்லை ,
இரத்தம்  இல்லை ,
கதறல் இல்லை ,
காயம் கூட இல்லை,
கிழித்து விட்டால் என் இதயத்தை
வெறும் வார்த்தைகளால்...