Friday, June 3, 2011

காத்திருக்கிறேன் !!!

ஒரேமுறை  சொல்லி  விடு 
அது  ஒன்றும்  ரகசியம்  அல்ல 
சொல்ல  கூட  வேண்டாம்  என்னை  சொல்லால்  கொள்ளாமல்  இரு 
கல்வியோடு  செய்த  காதலை  விட 
கலங்கமில்லாதது இன்று !!
பார்த்துவிடு 
கண் எதிரே  இருந்து  கொண்டு  கண்மூட  சொல்லாதே 
காயங்கள்  செய்து  மறந்து  விடாதே 
மனம்  என்பது  மாருவதர்க்காகதான்  என்னை மாற்றிவிடாதே 
மௌனமாய்  என்னை  மறைத்து  விடாதே
மலையோட   மின்னலை  போல , ஏன்   தூக்கத்தில்  உளறலாய்  மட்டும்  இருந்து  விடாதே !!!
உனக்காகவே உறக்கத்தை கலைகிறேன் என்னை தொலைத்து விடாதே !!

இதயம்

இதயத்தை  இலவசமாய்  தர  நினைத்தேன் !!!
          இதயம்  இல்லாதவளாய்  நடந்து  கொண்டாள் !!!!