Wednesday, October 27, 2010

kavitha

hai maanasa neevu peelche oopire naaku swaasa neevu palike matale naa basha, nee aalochanale naaku aasha, prathi kshanam nee paine naa dhyaasa, maanasaa kaadu idi na nasa, nee sneha parichayamtho naaku vochina praasa, anduke nee pai yi kavitha

Monday, October 18, 2010

------அறிந்தேன் அவளை------

யாருக்கும் தெரியாமல் அவளை காதலித்தேன்
அவளுக்கும் தெரியாமல் அவள் என்னை காதலித்தால்

Saturday, October 9, 2010

~~~முதல் காதல் தோல்வி ~~~

என் கதைகளை  யாரும்  கேட்பதில்லை!! கவிதைகளை  யாரும்  படிப்பதில்லை!!  
என் வார்த்தைகளை  யாரும்  மதிப்பதில்லை!! மௌனத்தை   யாரும்  முடிப்பதில்லை!!
ஏன்  என்  தனிமை   கோலங்கள்  கரைவதில்லை!!  கை  கோர்த்து  நடக்கவும்  ஆளில்லை !!
பயணங்களில்  நெடுந்தூரம்  கடக்கவில்லை!!  நடந்தும்  எதையும்  மறக்க  வில்லை!!
சூன்யம்~~  சூன்யம்~~  சூன்யம்~~
என்  தனிமை  வேதனை  காரணம்~~
வெற்றிடம்  உறைவிடம்   என்னிடம் !!
இறந்தும்  இருக்கிறேன்  உயிருடன்  ...............!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ஜெய்~~~~~~~~~~~~~~~~~~~~~~~~