Sunday, August 1, 2010

கண்மணி

பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன் …
ஆனால் உன்னிடம் பேசும் போது மட்டும் …
முந்தி கொள்கிறது …..
என் ” மௌனம் “
-------------ஜெய்---------------

3 comments:

  1. hai........o......arumai arumai

    ReplyDelete
  2. வாழ்க்கைப் பயணம்

    நெடுந்தூர பயணம்
    தொடங்கிய இடம் நினைவில் இல்லை
    முடியும் இடமும் தெரியவில்லை

    இத்தனை வருட பயணத்தில்
    இலக்கை இன்னும் அடையவில்லை
    இலக்கே எனக்கு புரிய வில்லை

    என்ன கொடுமை சார் இது
    எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ?
    ஒன்னும் தெரியாமலயே
    பயணிக்கிறேன் ........

    கடந்து வந்த பாதையை
    திரும்பி பார்த்தேன்
    தொடங்கிய இடம் தெரியவில்லை

    தடுக்கி விழுந்த இடம்
    வழுக்கி விழுந்த இடம்
    முட்டிக் கொண்ட இடம்
    எல்லாம் தெரிகிறது......

    எங்கே போகிறேன்
    ஏன் போகிறேன்
    என்றுதான் தெரியவில்லை......

    ReplyDelete
  3. Notes edhuthukko.. easy'a irrukkum..

    ReplyDelete