Thursday, July 8, 2010

கத்தரி மழை


வெயிலடித்து மழை ஓய்ந்த அந்நேரம்
குடை பிடித்து நனைந்து போன அந்தி நேரம்
உன் நனைந்த பூவின் மனமும்
ஒரு குடை நிழலும்
தொடாமல் தொட்ட நினைவும்
என்றும் என் நினைவில் உள்ளதடி
தினமும் என்கனவை கொல்லுதடி
.....................ஜெய்............

No comments:

Post a Comment