Friday, September 3, 2010

தனிமை ஏது

உன்னையேச் சிந்திக்கிறேன்

உன்னைப் பற்றியே யோசிக்கிறேன்

உன்னைப் பார்க்காமல் பார்க்கிறேன்

உன்னோடு பேசுகிறேன் நீயில்லாமல்

உன்னோடு இருப்பதால்

தனிமை ஏது

1 comment: