Monday, September 20, 2010

பிறப்பால் அறிவோம்

பல  வருடங்கள்  வாழும்  மனிதன்  அழுது கொண்டே  பிறக்கிறான் 
சில  நாட்கள்  வாழும்  பூக்கள்  சிரித்து கொண்டே பூக்கிறது!!!!
மரணத்தின் வாயிலிலும் சிரிக்கும் பூக்கள்
பூக்கள் அல்ல நமக்கு வாழ்க்கையை கற்றுத் தரும் போதி மரம்!!!

No comments:

Post a Comment