Friday, September 3, 2010

அருகில் நீ !!!

கைநீட்டி தொடும் தூரம்
நடந்தால் ஏனோ கால தாமதம் !!
குடைக்குள் மழை சிந்தும் மேகம்
கண்மூடி திறந்தால் காணோம் !!
மழைகூட வெயிலின் தாகம்
பனிமூடிய பருவ  வேகம்
வீட்டுக்குள் உறங்கும் போதும்
நீ நனைந்தால் எந்தன் சாபம்!!
யாராரோ வந்தால் கூட
நீ இல்ல நேரம் பாரம்
உன் வாசம் வீசும் போது
ஏன் நெஞ்சில் ஈரம்  ஈரம்!!!

No comments:

Post a Comment