கணியன் பூங்குன்றனார்  என்பவர் இயற்றிய நூல் 
இனியவை நாற்பது. இது நாற்பது 
வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான 
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் 
மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.
 
iyya பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இது exact'a ethainavadhu..??
ReplyDelete